தீபாவளி பண்டிகையையொட்டி சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்..
திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதி வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஆடுகள் வாரச் சந்தை தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நடைபெற்றதால் ஆடுகள் வரத்து அதிகமானதாலும் ,விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை…















