ஊபா,தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 15-ல் ரயில் நிலையம் முற்றுகை-மக்கள் அதிகாரம் அறிவிப்பு.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அதில், தேசிய பாதுகாப்பு சட்டம்,UAPA போன்ற சட்டங்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒன்றிய அரசை விமர்சனம் செய்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது…