சுதந்திர தின விழா – திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தேசியக் கொடியை பொறியாளர் தயாளகுமார் ஏற்றினார்:-
இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…