Category: திருச்சி

சுதந்திர தின விழா – திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தேசியக் கொடியை பொறியாளர் தயாளகுமார் ஏற்றினார்:-

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட திருச்சி கலெக்டர்:-

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதிப்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர்…

பெண் சிறை வாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் – திறந்து வைத்த அமைச்சர்கள்:-

சந்தர்ப்ப சூழல் காரணமாக குற்றம் செய்து, அதற்கு தண்டனை பெற்று நன்னடத்தையில் வாழ்ந்து கொண்டு உள்ள சிறைவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறையில் தோட்டம் அமைப்பது, தொழிற்கூடங்கள் ஏற்படுத்துவது, பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது,…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி – தம்ரோ நிறுவனத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது:-

வங்கக் கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெடுந்தீவு, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைதுசெய்வதையும், மீனவர்களின் படகு மீது தங்களின் ரோந்து கப்பலை மோதவிட்டு…

ஏர்போர்ட்டில் ரூ.1.53 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்:-

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் உள்ளூர் விமான சேவை நடைபெற்று வருகிறது. இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் விமான பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றாலும், திருச்சி விமான…

பாடக புத்தகத்தின் விலை ஏற்றத்தால் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

கனரா வங்கி சார்பில் டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சென்னை கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் ஸ்ரீநாயர் அஜித்…

சுதந்திர தின விழா – திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை:-

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள்…

திருச்சி எஸ்பி அலுவலகம் அருகே நடந்த துணிகரம் – ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு:-

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த எஸ் பி அலுவலகம் எதிரே உள்ள சுந்தர்ராஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான அமலா தாஸ் இவரது வீட்டின் மாடி…

அதிமுக கழக உறுப்பினர் களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை மாவட்ட செயலாளர் சீனிவாசன் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் , முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக் கிணங்கவும், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி அவர்களின் வழி…

அதவத்தூர் ஊராட்சியை மாநகராட் சியுடன் இணைப்பதை கைவிட கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்:-

திருச்சி மாவட்டம் அதவத்தூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதை கைவிடக் கோரி அதவத்தூர் கிராம பட்டதாரர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு திருச்சி மாவட்ட…

திருச்சி புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு மறுப்பிரதிஷ்டை செய்யப்பட்டது:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் கள்ளுக்குடியில் புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது விநாயகர் கோவில். இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி பட்ட பகலில் 16 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் விநாயகர் சிலையை கடப்பாரை கொண்டு பெயர்த்து…

திருச்சி அதிமுக 22வது வட்ட கழக உறுப்பினர் களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர 22வது வட்ட கழகம் தில்லை நகர் பகுதி சார்பாக புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் விழா திருச்சி தில்லை நகர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில்…

அகில இந்திய ஜோதிட பேரவை மற்றும் சமயபுரம் சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையம் இணைந்து ஜோதிடம் மற்றும் வாஸ்து முதல் மாநாடு திருச்சியில் நடந்தது:-

அகில இந்திய ஜோதிட பேரவை மற்றும் சமயபுரம் சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜோதிடம் மற்றும் வாஸ்து முதல் மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினியாலில் இன்று நடைபெற்றது. இந்த முதல்…

ஆடி 28 முன்னிட்டு திருச்சி கீழப் பெருங்காளூரில் 108 கிடாவெட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் – 5 அடிஉயர அருவாள் மீது ஏறி மருளாளி அருள் வாக்கு:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கீழப்பெருங்காளூர் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலி கருப்பண்ணசாமி, மற்றும் பெரியண்ணசாமி,காமாட்சி அம்மன்,அய்யனார் ,36 பரிவார தெய்வங்களின் வகையற குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அனைவரும் தொழில் காரணமாக வெளியூரில் தங்கி உள்ளவர்கள் அனைவரும் ஆண்டுதோறும்…

திருச்சியில் நடந்த தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி பெற்றது:-

திருச்சி மாவட்ட தடகள சங்கம், ஸ்டேட் பேங்க் (லேட்) மோகன் நினைவு சுழற்கோப்பை 2024 9, 10 ஆகிய இரு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.. இந்த விளையாட்டு போட்டிகளுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு தலைமை…

தற்போதைய செய்திகள்