Category: திருச்சி

அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பங்கேற்பு:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் இ.பி ரோடு சத்திய மூர்த்தி நகரில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன்…

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கட்டுமான துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கட்டுமான துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாநில…

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த அரை நாள் தர்ணாப் போராட்டம்:-.

கடந்த மாதம் 28ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தேங்கி கிடக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக…

TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி திருச்சியில் போராட்டம்:-

2013 ஆண்டு ஆசிரியர் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தலைவர் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 500கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை…

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருச்சி GH-ல் நடந்த செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணி:-

தாய்பாலின் முக்கியத்துவம், தனித்தன்மை குறித்து தாய்மார்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1முதல்-7வரை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய குழந்தை மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால்வாரவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.…

ஆடிப்பெருக்கு விழா – விசுவ ஹிந்து பரிச்சத் மகளிர் அணி சார்பில் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது:-

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது.அந்த வகையில் உலக நன்மைக்காகவும், காவிரியில் நீர் வற்றாமல் இருப்பதற்காக காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற சிலம்ப வீரர் வீராங்கனைகள்:-

சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி திருச்சி நேஷனல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த சிலம்ப போட்டியில் ஒற்றைக் கம்பு வீச்சு,…

திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 114வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது:-

திருச்சி உறையூர் சி எஸ் ஐ மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 114 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தடகள…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு சீர் வரிசை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18ஆம் நாள் அல்லது ஆடிப்பெருக்கு நாளில் நம்பெருமாள்…

தியாகி தீரன் சின்னமலை 219வது நினைவு நாள் – தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் மாநில தலைவர் செந்தில் பிள்ளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட…

தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள் – மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக மத்திய…

ஆடிப்பெருக்கு விழா – அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் குவிந்த பொதுமக்கள்:-

ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி , நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரித்தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு, வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மின் கோபுரங்கள் விழுந்த இடத்தினை கலெக்டர் ஆய்வு:-

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று முன் தினம் கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தது 60 ஆயிரம் கன அடி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்றது. இதில் திருவானைக்காவல் – நம்பர் ஒன் டோல்கேட்டை இணைக்கும் வகையில் உள்ள பாலத்திற்கு அருகே தடுப்பணை…

மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி – நிர்வாக அறங்காவலர் செந்தில் குமார் பேட்டி:-

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு இடத்தில் 52 அடி உயர தேசியக்கொடி பறக்க விடப்பட உள்ளது. இதுகுறித்து மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் செந்தில் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த…

காலிப்பணி இடங்களை நிரப்பாமல் கேங்மேன்களை அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தி வஞ்சிக்கும் தமிழக அரசையும், மின்வாரியத் துறையையும் கண்டித்து மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் ஆர்பாட்டம்:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63,000 காலி பணியிடங்கள் உள்ளது, இதில் 24ஆயிரம் களஉதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளநிலையில் மின்வாரிய துறையில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக பணியமர்த்திட வேண்டும், குடும்பத்தைப் பிரிந்து 400, 500 கிமீ தூரத்தில்…

தற்போதைய செய்திகள்