தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை கடந்த மே 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமல்படுத்தினார். கடந்த 4 நாட்களாக இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/Photo_1620969171559-1024x609.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/Photo_1620969172197-1024x692.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/Photo_1620969172516-1024x534.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/Photo_1620969171874-1024x579.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/Photo_1620969172882-1024x599.jpg)