தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் 62 வது வார்டில் மகேஸ்வரி ரமேஷ் என்பவர் பைப் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்.. இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து தான் சுயேட்சையாக போட்டியிடும் 62 வது வார்டு பகுதியின் முன்னேற்றத்திற்காக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்..

இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் அன்பழகன், 60வது வட்ட செயலாளர் ஹரி, சிஎஸ்ஐ பாலன், அடைக்கலம், மணி, கருணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *