கொரோனா மருத்துவப் சிகிச்சை பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG-20210515-WA0068-1024x682.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG-20210515-WA0065-1024x682.jpg)
இந்நிகழ்வின் போது மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பிரைவேட் கேஸ் பிளாண்ட் நிறுவன ஊழியர்களும் உடனிருந்தனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/1621013900648-626x1024.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG-20210515-WA0058-1024x682.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG-20210515-WA0062-1024x682.jpg)