கொரோனா மருத்துவப் சிகிச்சை பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வின் போது மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பிரைவேட் கேஸ் பிளாண்ட் நிறுவன ஊழியர்களும் உடனிருந்தனர்.


