தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் வழி விடு முருகன் கோயில் அருகில் உள்ள தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் சிலையின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் முரளி வர்த்தக பிரிவு கணேசன் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபுதாஹீர் ஜிஎம் ஜி மகேந்திரன் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் திம்மை செந்தில்குமார் பீம நகர் காசிம் இனாம்குளத்தூர் சர்தார் மகளிர் பிரிவு அஞ்சு ஜெயலட்சுமி கௌசல்யா ஈஸ்வரி செல்வி கன்னியம்மாள் வழக்கறிஞர் பிரிவு பிரிவு சிவகாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்