தமிழகத்தில் கோரோனா 2ம் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது .இதன் காரணமாக விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யும் கடையும் அடைக்கப்பட்டது.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210527_122031-1024x536.jpg)
இதனால் விவசாய விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான உரம் இடுபொருள் விதைகள் வாங்குவதற்கு கடைகள் இல்லாததால் கடைகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210527_121930-1024x650.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210527_121944.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210527_122013-1024x548.jpg)