உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சைக்கிள், பல விதமான நினைவுகளை உண்டாக்கி இருக்கும். குறிப்பாக எந்த ஒரு மனிதனும் சைக்கிளை ஓட்டி தன் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் இன்று ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று காலை திருச்சி மதுரை சாலையில் 50 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *