அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி இணைந்து விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது. இதில் சமூக பணித்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்ந்த 279 மாணவ மாணவிகள் பங்கு பங்கு பெற்றனர்.

  இதனை கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி , ஆத்மா மனநல மருத்துவமனை மருத்துவர் இராஜாராம் ஆகியோர் துவங்கி வைத்தனர் பேரணியானது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தொடங்கி இராஜ கோபுரம் வழியாக ஸ்ரீரங்கம் மேம்பாலம் கடந்து காந்தி ரோடு நெல்சன் சாலை வழியாக ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வளாகம் வந்து சேர்ந்தது.

நிகழ்ச்சியை சமூக பணி துறை தலைவர் சித்ரா மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனை சார்பாக கரன் லூயிஸ் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்