கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மே 10ஆம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். அதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட திருச்சி சிட்டி படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *