தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை நோய் தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றினால் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில். இன்று காலை திருச்சியில் பல்வேறு பகுதிகளான மத்திய பஸ் நிலையம், தலைமை தபால் நிலையம் சிக்னல், நேப்பியார் பாலம் தெப்பக்குளம் என்எஸ்பி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.‌ உங்கள் பார்வைக்கு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *