கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர் பட்டர்பிளை பார்க் கல்லணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முக்கம்பூர் சுற்றுலா தளம் திறக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்