திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தங்கை சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நடைைபெற்றது,

அதை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மங்கலப் பொருட்களை ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட்து.

 பின்பு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி , மேலாளர் உமா, சுந்தர் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் சமயபுரம் சென்று அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் அவர்களிடம் வழங்கினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *