திருவரம்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் மதியழகன் இவரது மகன் ஹரிஷ் ஒரு வயது 3 மாதம் மட்டுமே பூர்த்தி ஆன குழந்தை நேற்று விளையாடிக் கொண்டு உள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக பானைக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குழந்தை முயற்சி செய்ததில் தலைகீழாக பானைக்குள் விழுந்துள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கவனிக்காத ஹரிஸ் குடும்பத்தினர் அரை மணி நேரத்திற்கு பின்னர் பார்த்தபோது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளது.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் – இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *