தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாலை வழி மார்க்கமாக திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *