கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று கொண்டிருந்தனர் அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210512_152439-1024x569.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210512_152340-1024x580.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210512_152326-1024x573.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210512_152309-1024x569.jpg)