தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தனது வாக்கை அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *