திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடையே காசநோய் இருப்பதைக் கண்டறிந்திடும் வகையில்

,காச நோய் கண்டறியும் கருவிகள் உள்ளடக்கிய வாகனத்தை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அருகில் துணை இயக்குனர்் (காசநோய்) டாக்டர்.சாவித்திரி மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *