திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை (26.11.2021) வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *