திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான இடம் பற்றாக்குறை காரணத்தினால் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210520_130601_40-1024x459.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210520_130625_40-1024x584.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210520_130705_40-696x1024.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210520_130650_40-827x1024.jpg)