திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்போது இருந்த திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், உதவி இயக்குனராகவும் இருந்த சிங்காரம் மாற்றப்பட்டு, புதிய கலெக்டர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியாக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருச்சியில் ஏபிஆர்ஓ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *