திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை அதிகப்படியான கன மழைப் பொழிந்தது, இதில் 274 .6mm மழையானது பெய்து, அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுவதால். திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரைப் ஓரத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும் மாவட்ட கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *