திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தில் வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில் 4 பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த இப்பெண்கள் அழுந்தலைப்பூர் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடியில் பருத்தியினை பிரித்தெடுக்கும் வேலைக்கு வந்து விட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *