Skip to content
இன்று ஒரு நாள் மட்டும் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 73 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/08/IMG-20210816-WA0146-300x139.jpg)
தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 726 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/08/IMG-20210816-WA0145-300x139.jpg)
திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 2 – பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.