இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 
தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 587 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1- பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *