மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 9ம் நாளான இன்று விவசாயிகள் பாரத பிரதமர் மோடி அவர்களின் (மோடி முகக்கவசம் அணிந்த விவசாயின்) காலில் விழுந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மன்றாடும் நூதன உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *