திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜியபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் தக்ஷிணாமூர்த்தி சீனிவாசன் வினோத் மற்றும் களப்பணியாளர்கள் தலைமையில் தமிழக அரசு விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பீடி சிகரெட் போன்ற பொருட்கள் விற்கப்படுகிறதா எனவும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்கிறார்களா அந்தப் பகுதிகளில் முகக்கவசம் அணிய பட்டுள்ளதா கடைகள் வியாபாரம் செய்வோர் அரசு விதிமுறைப்படி முக கவசம் அணிந்து உள்ளார்களா என்பதனை ஆய்வு மேற்கொண்டு

 

அரசு விதிமுறைப்படி மேற்கொள்ளாத முக கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மேலும் இந்த பகுதிகளில் புகை பிடிக்கும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என இல்லாமல் விற்பனை செய் செய்யப்பட்டது என சைனஜ் பலகை இல்லாமல் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டது அதேபோன்று அப்பகுதி மக்களுக்கு கடை விற்பனையாளர்களுக்கு அரசு விதிமுறையை விளக்கமாகக் கூறி மேலும் இப்பகுதிகளில் அரசு விதிமுறைப்படி செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *