திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது கூடுதல் மகிளா நீதிமன்றம் செயல்படுகிறது. கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மணிவாசகன் நடுவராக உள்ளார். நடுவர் மணிவசகன் அவர்களால் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நடப்பதாகவும் , கிண்டல் கேலிகள் செய்து பெண்களிடம் பேசுவதாகவும் இவை வன்முறை நடவடிக்கை மற்றும் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து அவரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த கோரி திருச்சி வழக்கறிஞர்கள் திருச்சி மாவட்ட நிதிமன்றம் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *