தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் பேட்டி கேட்ட பொழுது பத்திரிகையாளர்களை பார்த்து அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறினார் மேலும் பத்திரிகையாளர்கள் தற்போது நடைபெறும் வழக்கு சம்பந்தமாக கேள்வி எழுப்பிய போது அதற்கு ஏதும் பதில் அளிக்காமல் அங்கிருந்து கார் மூலம் தேனி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்