திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி எழுதமிழ் இயக்கத்தின் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் தமிழ்தாய் சிலைக்கும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகரச் செயலாளர் அன்பழகன், டாக்டர் சுப்பையா, தமிழரசி சுப்பையா, பேராசிரியர் பாப்பு பெஞ்சமின் இளங்கோ, தலைவர் ஆடிட்டர் குமாரசாமி, உதயகுமார், கோவிந்தசாமி, ரவீந்திரன், மாரிமுத்து, சிவசக்தி கணேசன், உறந்தைசெல்வம், பீமநகர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *