தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாகவும் சரியான எண்ணிக்கையிலும் உள்ளதா என்பதை

திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று பாலக்கரை பகுதியில் உள்ள பூலோகநாதர் கோவில் தெரு, சமஸ் பிரான் தெரு, கள்ளத் தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்தார்.

உடன் பாலக்கரை தெற்குப்பகுதி பொறுப்பாளர் மெடிக்கல் மோகன். வட்டக் கழக செயலாளர்கள் சாதிக் பாட்சா, வேலுமணி, மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *