கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசாங்க வலைதளங்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய வகையில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் “கோவிட்-19” தொற்று நோய்க்கான தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்ய பணம், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு போன்ற சுய விபரங்களைப் பதிவிட கேட்டு, அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற போலியான இணைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம்!! என பொதுமக்கள் நலன் கருதி திருச்சி மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியீட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *