இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இதில் 14வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி இறுதி படுத்த வேண்டும். பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் சம்பளம் கணக்கிட்டு வழங்க வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 81 மாத கால அகவிலைப்படி உயர்வினை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி உயர்வை இணைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *