திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி ஊராட்சி வீதிவிடங்கம் பகுதிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய காவிரிகுடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது

புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாயை மக்கள் பயன்பாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அர்ப்பணித்து வைத்தார்

இந்நிகழ்வின் போது அந்தப்பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி பகுதி கழக செயலாளர் நீலமேகம் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ் குவளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அழகு செந்தில் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *