இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கறி கடை மற்றும் மீன் கடைகள் செயல்படலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளான காந்தி மீன் மார்க்கெட், புத்தூர் மீன் மார்க்கெட் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது குழுமணி சாலையில் மீன் மமீன் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210607_071342-1024x573.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210607_071414-1024x676.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210607_071329-1024x805.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/IMG_20210607_071505-1024x587.jpg)