மாமேதை லெனின் 98வது நினைவு நாள் திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதி உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்குப்பகுதி துணைச் செயலாளர் சரண்சிங் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட மாமேதை லெனின் திருவுருவப் படத்திற்கு ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா மாவட்டக்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், சத்யா, சூர்யா மேற்குப் பகுதி செயலாளர் பாலமுரளி வார்டு செயலாளர்கள் முருகன், சுரேஷ் முத்துச்சாமி ,ஆனந்தன் மாணவர் பெருமன்றம் பாட்ஷா, கௌதம் ஏஐடியுசி நாகராஜ், ராமமூர்த்தி மற்றும் கண்ணையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *