தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் போலீசார், அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *