1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் அவர்களின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு செயிண்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளியில் எதிரே அமைந்துள்ள அவரது நினைவு இடத்தில்

117 பெட்டாலியன் கமாண்டர் குஜ்ரால், என்சிசி பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் ராம்னிக் கோஷாமி மற்றும் ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது ‌ இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *