திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வடுகர்பேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட உள்ளது இந்த தேசிய சாலையோடு சர்வீஸ் சாலையும் அமைக்க வலியுறுத்தி ஆரோக்கியபுரம், வீரமாமுனிவர் நகர், சக்தி நகர், அன்னை நகர் உள்ளிட்ட கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் திருச்சி சிதம்பரம் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *