திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பேட்டை, திம்மராய சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், மேலும் நடுகொண்டையம் பேட்டை பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும்,

அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்த மக்கள் சேவை கூட்டணியினர்

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்க்கு தீர்வு காணப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *