தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அவரது திருஉருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்