பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் அண்ணா சிலைக்கு அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது.

அருகில் நிர்வாகிகள் கலா,சேகர், கருமண்டபம் நடராஜன், பாத்திமா பீவி, செங்கல் மணி, திருநாவுக்கரசு, பால்ராஜ், இளநீர் ராஜேந்திரன், தாயார் சீனிவாசன், சுதாகர் உள்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *