உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி ஏற்பாட்டில், திருச்சி, தில்லைநகர், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உறையூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள், புதிய உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டினை, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் வழங்கினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாபன், வனிதா, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, ரோஜர் , நாகநாதர் பாண்டி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *