அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை அருகே மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில்
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணைச் செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.பி.முத்துகருப்பன், கடிகை மா.ராஜகோபால், புங்கனூர் கார்த்தி புங்கனூர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.