திருச்சி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை, மற்றும் அண்ணா, பெரியார்,பெரும்பிடுகு முத்தரையர்,வ.உ.சி உள்ளிட்ட

தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், பிரபு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *