தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு பனிரெண்டம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும்

மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடங்கிய தொகுப்பினை திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவ மாணவிகள் அமைச்சர் வழங்கிய தொகுப்பினை பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்