வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆதித்தமிழர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் – நிறுவனத் தலைவர் இரா.அதியமான் பங்கேற்பு.ராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த ஆதித்தமிழர் பேரவையின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அருள் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் ரா அதியமான் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்து கூறினார்.வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த ஆதித்தமிழர் பேரவையின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா அதியமான் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்து கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ராசாத்தி அம்மாள் மாநில துணைச் செயலாளர் அறிவழகன் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் தனபால் மாவட்ட துணை செயலாளர் மோகன்ராஜ் மாவட்ட துணைச் செயலாளர் பாலக்கரை பகுதி செயலாளர் மல்லிகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *