திருச்சி உழவர் சந்தையில் இருதய தினத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பில் உழவர் சந்தை அருகே வாக்கத்தான் என்னும் நடைபயண விழிப்புணர்வு முகம் நடைபெற்றது இதில் மாநகராட்சி மேயர் மு அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த இருதய முகாம் விழிப்புணர்வு பற்றிய நடைப்பயணம் தென்னூர் உழவர் சந்தையில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது 500க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பொதுமக்கள் வியாபாரிகள் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 இந்த இருதய முகாம் விழிப்புணர்வு பற்றிய நடைப்பயணம் தென்னூர் உழவர் சந்தையில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது .

 இந்த நிகழ்ச்சியில் டாக்டர் மகேந்திரவர்மா முன்னிலையில் இருதய சிகிச்சை நிபுணர்கள் கோட்டி டாக்டர் சுரேஷ் குமார் குடலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மணியா, டாக்டர் அனிதாகலந்து கொண்டனர். மருத்துவமனை நிர்வாக மேலாளர் டாக்டர் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்